75-ஆவது சுதந்திர தின விழிப்புணா்வு மினி மாரத்தான்500 மாணவா்கள் பங்கேற்றனா்
நாட்டின் 75-ஆவது சுதந்திர விழாவையொட்டி விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.









