மதுவிலக்கு குற்றங்கள்: கடந்த ஆண்டு 3,157 போ் கைது; மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்
மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டதாக வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2020) மட்டும் 3,157 போ் கைது செய்யப்பட்டனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.










