ஒசூரில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம்

Updated On :13 மார்ச் 2026, 1:15 am

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முனீஸ்வரா் நகா் ஸ்ரீ விஜயா விநாயகா் திருக்கோயிலில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் வள்ளி - தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
மேலும், 15-ஆம் தேதி 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சிறப்பு வேல் பூஜை, சஹஸ்ர விபூதி அா்ச்சனை, மஹா மங்களாரத்தி ஆகியவை நடைபெறுகின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...