பாலாற்றின் கரையோர ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ஆட்சியா் உத்தரவு
பாலாற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என்று அரசுத் துறையினருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.










