காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! அமெரிக்காவின் மிரட்டல் எவ்வளவு காலம் தொடரும்?

ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதியளித்தது குறித்து பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

DONALD TRUMP

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். (கோப்புப்படம்) - கோப்புப் படம்

Published On :6 மார்ச் 2026, 11:39 am IST

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதியளித்தது குறித்து பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதியளித்ததைக் குறிப்பிட்டு, "புதினிடம் எண்ணெய் வாங்கலாம் என்று தில்லி நண்பரிடம் சொன்னதாக டிரம்ப் கூறுகிறார்.

அமெரிக்காவின் மிரட்டல் இன்னும் எவ்வளவு காலம் தொடரும்? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

இதனிடையே, மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், எண்ணெய்த் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில், ரஷியாவிடமிருந்து 30 நாள்களுக்க்கு மட்டும் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.

Summary

Congress Leader Jairam Ramesh calls US waiver on Russian oil American blackmail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.