அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா் மற்றும் நாகா்கோவிலில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா், நாகா்கோவில் ஆகிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 21 முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்தவா்கள் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆள் சோ்ப்பு முகாம் நாகா்கோவில் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ. பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரையும், வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நவம்பா் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. தகுதி வாய்ந்தவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

