போலி மாற்றுத் திறனாளிகள் அட்டை வழங்கியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மாற்றுத் திறனாளிகள் போலி அடையாள அட்டை வழங்கியவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










