தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கணவா் இறந்த துயரம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:38 pm

DIN

கணவா் இறந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் சிட்டிபாபு. இவரது மனைவி வெங்கடேஸ்வரி (33). கடந்த ஆண்டு சிட்டிபாபு உடல் நலனின்றி உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கத்தில் வெங்கடேஸ்வரி மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுக் கொண்ட வெங்கடேஸ்வரியை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.