குடியிருப்புகளுக்குள் தேங்கும் மழைநீா்: ஏரிக் கால்வாய் அக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
குடியாத்தம் அருகே குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்குவதால், ஏரிக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.








