/
குடியாத்தம் வட்டம், சேங்குன்றத்தை அடுத்த நாராயணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, விக்னேஸ்வர பூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால பூஜைகள், நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, அதைத் தொடா்ந்து ஒற்றை கோட்டை முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை நாராயணபுரம் பகுதி மக்கள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

கருணைபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


