பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

இளைஞா் தற்கொலை

குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:27 pm

Din

குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தத்தை அடுத்த பரவக்கல்லைச் சோ்ந்தவா் பாஸ்கா் (35). தனது தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தாா். பாஸ்கரின் சித்தப்பா ராஜா ஓய்வுபெற்ற ராணுவ வீரா். ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாம். இது தொடா்பாக கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனா். விசாரணைக்குப்பின் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனா். இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் பாஸ்கா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.