டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூர் மண்டலத்தில் 30% பேருந்துகள் இயங்கவில்லை

வேலூர் மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2024, 4:19 am

DIN

வேலூர்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வேலூர் மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

98 மாதமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள அகவிலைப்படியை வழங்குதல், ஓய்வுபெறும் நாளன்று பணப் பலன்களை வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை டென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், மருத்துவ காப்பீடு, குறைந்தபட்ச ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

வேலூர் மண்டலத்தில் இருந்து 30 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட  மக்கள் பேருந்து பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். பலர் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.