மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதால் தமிழகத்துக்கு நிதி தர மறுப்பு: அமைச்சா் துரைமுருகன்
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடா்ந்து கேள்வியெழுப்பி வருவதால், தமிழகத்துக்கு தேவையான நிதியை அளிக்க மறுக்கின்றனா் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.










