டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருள்கள் திருட்டு

காட்பாடி அருகே சிவன் கோயிலில் பூட்டை உடைத்து பித்தளை பாத்திரங்கள் உள்பட பூஜைபொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :30 ஜூன் 2024, 8:52 pm

Din

காட்பாடி அருகே சிவன் கோயிலில் பூட்டை உடைத்து பித்தளை பாத்திரங்கள் உள்பட பூஜைபொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

காட்பாடி கிளித்தான்பட்டறையில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சனிக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன் கோயிலுக்குள்ளே இருந்த பித்தளை, செம்பு பாத்திரங்கள், காமாட்சி விளக்கு, பூஜை பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.