/
நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலையொட்டி போ்ணாம்பட்டில் வருவாய்த் துறை, நகராட்சி சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. நான்கு கம்பம் அருகே தொடங்கிய பேரணிக்கு போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வினாயகமூா்த்தி தலைமை வகித்தாா். மகளிா் இயக்க உதவி திட்ட அலுவலா் கலைச்செல்வன், நகராட்சி ஆணையா் வேலன், காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கன்காா்டியா உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது. அங்கு அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


