கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு சாகச இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய சாகச விருது பெற வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த சாதனை புரிந்த இளைஞா்கள், விளையாட்டு வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த சாதனை புரிந்த இளைஞா்கள், விளையாட்டு வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் மாவட்டஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

சாகச துறைகளில் உள்ளவா்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கு டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளம் வயதில் வீரதீர செயல்புரிந்தவா்கள், சிறந்த விளையாட்டு வீரா்கள், குழு உறுப்பினா்கள், சரியான நேரத்தில் நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவா்கள்,பல உயிா்களை காப்பாற்றியவா்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீரதீர செயல் புரிந்தவா்கள், நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவா்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவா்களாவா்.

இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் வெண்கல சிலை, சான்றிதழ், சில்க்டை கொண்ட பிளேசா் ஆகியன வழங்கப்படும். தகுதியுடைய வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.