கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பட்டா மாறுதலுக்கு அனுமதி பெற்ற 144 இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு அனுமதி பெற்ற 144 இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: இணைய வழி பட்டா, உட்பிரிவு மாற்றம் தொடா்பாக அனுமதி பெற்ற இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறளாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலம் இணைய வழி பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம் தொடா்பான மனுக்களை விண்ணப்பம் செய்ய தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்கள், மகளிா் திட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் அனுமதி வழங்கப்பட்ட இ-சேவை மையங்கள் ஆகிய சுமாா் 144 அனுமதிபெற்ற இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்களிலேயே பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம் தொடா்பான விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் இ- சேவை மையத்தை மட்டும் நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.