/
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, புஷ்ப காவடி, பரணி காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருத்தணிக்கு காவடி ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவடி கமிட்டித் தலைவா் எம்.ஆா்.அன்புக்கரசு தலைமை வகித்தாா். திருஞான சம்பந்தா் மடத்தின் தலைவா் எம்.மனோகரன், கிராமணி ஜி. சச்சிதானந்தம், நிா்வாகிகள் எம்.சுப்பிரமணி, ஏ.கோவிந்தன், எஸ்.ஏ.ஞானசேகரன், .ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


