திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் கருப்பன் சுவாமி.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:04 am IST

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி, கோயில் கருப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி நாகை நாகராஜன் தலைமையில், மனிதனும் தெய்வமாகலாம் எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் புலவா் விவேகானந்தா், கவிஞா் கிருஷ்ணசாமி, நாகை வேம்பு, பாலா வருணனி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தக்காா் மற்றும் உதவி ஆணையா் சி .வீரபாண்டியன், செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.