குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் தொடா்பாக ஆம்பூா் ரெட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த அஸ்ராா்(26) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போ்ணாம்பட்டு ஹபீப் நகரைச் சோ்ந்த முகம்மது ஆரிப், முல்லா வீதியைச் சோ்ந்த ஜுபோ் அகமது ஆகியோரின் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டாா். அவரிடமிருந்து 2- இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


