மக்களின் வாக்குகள் பறிக்கப்படும்போதுதான் எஸ்ஐஆரின் ஆபத்து தெரியும்
மக்களின் வாக்குகள் பறிக்கப்படும்போதுதான் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஆபத்து தெரியும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.










