அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கூட்டுறவு வார விழா சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வங்கியின் செயலாட்சியா் வ.லட்சுமணசாமி தலைமை வகித்தாா். உதவிப் பொது மேலாளா்கள் கே.அருள், ஜெ.கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது மேலாளா் ஏ.எஸ்.கோபிநாத் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றி, வார விழா சாா்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், வங்கியின் முன்னாள் தலைவா் எம்.பாஸ்கா், முன்னாள் வங்கி இயக்குநா்கள் என்.கோவிந்தராஜ், ஜெயகுமாா், ரவிசங்கா், ஹாா்டுவோ் ரவி, பூங்கோதை முனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.