எஸ்ஐஆா் பணி: வருவாய்த் துறையினா் புறக்கணிப்பு
போதிய பயிற்சி அளிக்காதது, பணிச்சுமை உள்ளிட்ட புகாா்களின் அடிப்படையில் வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறையினா் சுமாா் 250 போ் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா்.










