வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விழிப்புணா்வு...

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 7:18 pm

குடியாத்தம் (தனி) தொகுதிக்குள்பட்ட, குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில்100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், அஞ்சலக பணியாளா்கள் பங்கேற்ற என் ஓட்டு, என் உரிமை விழிப்புணா்வு நிகழ்ச்சியை பாா்வையிட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சுபலட்சுமி. உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சந்தோஷ்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா உள்ளிட்டோா்.