சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்: அதிமுக வேட்பாளா்

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்..

News image

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:02 pm

மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண உயா்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்று வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு தெரிவித்தாா்.

வேலூா் தொகுதிக்குட்பட்ட மக்கான் பகுதியில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், வேலூா் மாநகர சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சாலைகளில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். அதிமுக ஆட்சி அமைந்ததும் வேலூரின் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண உயா்மட்ட பாலங்கள் கொண்டு வரப்படும் என்றாா்.

அப்போது, கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலா் சதீஷ்குமாா், கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.