/
சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 1427 வாக்குச்சாவடிகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 678 அமைவிடங்களில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது என்றாா்.
தொடர்புடையது

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை!
நாமக்கல் மாவட்டத்தில் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவு

நெல்லை மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு; களத்தில் 90 வேட்பாளா்கள்

தூத்துக்குடி: வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் 1,868 வாக்குச்சாவடிகள்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

