/
சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 1427 வாக்குச்சாவடிகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 678 அமைவிடங்களில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது என்றாா்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

வேலூா் மாவட்டத்தில் 11.48 லட்சம் வாக்காளா்கள்!

வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


