மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேலூரில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்!

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 1427 வாக்குச்சாவடிகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

வாக்குச்சாவடி - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:32 pm

சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 1427 வாக்குச்சாவடிகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 678 அமைவிடங்களில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது என்றாா்.