FOLLOW US

ON GOOGLE DISCOVER

தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வேலூரில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

வேலூரில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது தொடர்பாக..

News image

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி

Updated On :15 ஆகஸ்ட் 2026, 12:38 pm IST

வேலூரில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாட்டின் 80 -வது சுதந்திர தின விழாவையொட்டி வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா தேசிய கொடியேற்றியுள்ளார். அப்போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனைக் கவனிக்காத அதிகாரிகள் தேசிய கீதம் பாடத் துவங்கியுள்ளனர்.

அப்போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை அங்கிருந்தவர்கள் தெரியப்படுத்தவே, பின்னர் கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.