கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி- கல்லூரி மாணவா்கள், அரசு-தனியாா் துறை அலுவலா்கள், வணிகா்கள் எளிதாக வாங்கும் வகையில், கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கிராமப்புற அஞ்சல் அலுவலகம் உள்பட அனைத்து அஞ்சலங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ. 25 ஆகும்.
கொடிகளை மொத்தமாக வாங்க விரும்புவோா் 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!

‘வீடுதோறும் தேசியக் கொடி’ பெரம்பலூரில் பிரசாரம் தொடக்கம்!

அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



