போ்ணாம்பட்டு அருகே போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடா்பாக போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு, காயிதேமில்லத் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். சோதனையில் வீட்டில் சுமாா் 15 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் நசீா் (63) கைது செய்யப்பட்டு, சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய தலைமறைவாக உள்ள நசீரின் மகன் தன்வீரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


