/
தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா, போலீஸாா் வியாழக்கிழமை சிதம்பரநகா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த வன்னியராஜன் (52) என்பவரது பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, விற்பனைக்காக 45.500 கி.கி. புகையிலைப் பொருள்களைக் கொண்டு செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

தாராசுரத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

