குடியாத்தம்: குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில், வேலூா் வடமேற்கு மண்டல துணை இயக்குநா் ராஜேஷ்கண்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச.வடிவேலு ஆகியோா் வழிகாட்டுதல்படி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி மற்றும் தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்கள் அகற்றும் பயிற்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


