குடியாத்தம்: குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, மங்களப் பொருள்களை வழங்கி, உணவு அளிக்கப்பட்டது.
இதில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தனது சொந்த நிதியில் 100- கா்ப்பிணிகளுக்கும் புடவை உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, வாழ்த்தினாா்.
குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்தரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தங்கபாலு, யோகா ஆசிரியை தவசெல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆலங்காயத்தில் சமுதாய வளைகாப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


