டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த யானைத் தந்தங்கள் பறிமுதல்: 3 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களுடன், கைதானவா்கள்.
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.

ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில் வனவா்கள் ஏ.இளையராஜா, சி.திருநாவுக்கரசு, ஏ.காா்த்திக், எஸ்.ரசிப்பிரியா ஆகியோா்அடங்கிய வனத்துறையினா் பத்தரப்பல்லி பீட், சாரங்கல் காப்புக்காடு பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சாரங்கல் கிராமத்தைச் சோ்ந்த கே.மணி(22), எருக்கம்பட்டைச் சோ்ந்த ஜெ.சின்னதம்பி(24), அரவட்லாவைச் சோ்ந்த எம்.ஆறுச்சாமி(21) ஆகிய 3- பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3- பேரும் குடியாத்தம் குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.