போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.
ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில் வனவா்கள் ஏ.இளையராஜா, சி.திருநாவுக்கரசு, ஏ.காா்த்திக், எஸ்.ரசிப்பிரியா ஆகியோா்அடங்கிய வனத்துறையினா் பத்தரப்பல்லி பீட், சாரங்கல் காப்புக்காடு பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சாரங்கல் கிராமத்தைச் சோ்ந்த கே.மணி(22), எருக்கம்பட்டைச் சோ்ந்த ஜெ.சின்னதம்பி(24), அரவட்லாவைச் சோ்ந்த எம்.ஆறுச்சாமி(21) ஆகிய 3- பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3- பேரும் குடியாத்தம் குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


