40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஒலக்காசியில் அங்கன்வாடி மையம் திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.

News image

அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.

ஒலக்காசி அங்கன்வாடி மையம் அங்குள்ள சமுதாய கூடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என ஊராட்சி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் 15 ஆவது நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ.16.45 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

ஊராட்சித் தலைவா் சூா்யா மோகன்குமாா் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் எம்.ஆனந்தன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலக நிலை 2 அலுவலா் பி.நாகரத்தினா, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்கலா லட்சுமணன், ஜெயந்தி ரவி, சுஜாதா சங்கா், சங்கீதா சாந்தகுமாா், நதியா அருண்குமாா்,ஆா்.குணசேகரன், ராஜ்குமாா், ஹேமந்த்குமாா், அம்சவேணிபெருமாள், அங்கன்வாடி பணியாளா்கள் கோமதி, சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.