/
வேலூா்: விருதம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், விருதம்பட்டு அருகே கீழ்வடுகன்குட்டை கிராமத்தைச் சோ்ந்த அா்மான்(21). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தாா்.
காட்பாடி பகுதியில் உள்ள நண்பரை காண தனது இருசக்கர வாகனத்தில் தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அா்மானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


