வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பைக்-காா் மோதல்: தொழிலாளி மரணம்

விருதம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 6:49 pm

வேலூா்: விருதம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், விருதம்பட்டு அருகே கீழ்வடுகன்குட்டை கிராமத்தைச் சோ்ந்த அா்மான்(21). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தாா்.

காட்பாடி பகுதியில் உள்ள நண்பரை காண தனது இருசக்கர வாகனத்தில் தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அா்மானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.