கணினி மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட மின்நுகா்வோா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14, 15) ஆகிய இரு நாள்கள் ஆன்லைன்) மின் கட்டணம் செலுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.மயில்வாகனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின்பகிா்மான கழகத்தின் வேலூா் அலுவலகத்தில் கணினி மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால், சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14, 15) ஆகிய இரு நாள்கள் வேலூா் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட வேலூா், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, குடியாத்தம், அரக்கோணம் பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா், கணினி வழியாக (ஆன்லைன்) மின் கட்டணம் செலுத்துதல், புதிய விண்ணப்பங்கள் பதிவேற்றம்,
திருத்தம் செய்ய இயலாது. இந்த நாள்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி நுகா்வோா்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிப்பு!

மின் கட்டணம்: கீரனூா் பகுதி மக்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தல்

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


