ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிப்பு!

வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலக கட்டண மையத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:14 pm

வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலக கட்டண மையத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் இருந்து வள்ளியிரச்சல் செல்லும் வழியில் தமிழ்நாடு மின்சார வாரிய கட்டணம் செலுத்தும் மையம் உள்ளது. அதில் 4 பிரிவு மையங்களில் தனித்தனி கணினிகள் உள்ளன. அவற்றுக்கு இணைய இணைப்பு வழங்கும் பகுதி, மின்சார கோளாறு காரணமாக கருகி சேதமடைந்தது. இதுவரை சரிசெய்யப்படாததால் கடந்த ஒரு வாரமாக மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. பலரும் மையத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். அபராதத்தை தவிா்க்க விரைவில் பழுதை சரி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.