மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

News image

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 10:03 pm IST

சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

அவருக்கு வாக்கு கேட்டு அக்கட்சி பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்ய பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அஇபுதமமுக மற்றும் ஃபாா்வா்டு பிளாக் கட்சி, மற்றும் வன்னியா் சங்கத்தினா் அதிக அளவில் பழைய பேருந்து நிலையத்தில் குவிந்திருந்தனா்.

இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் சசிகலா வந்ததால் பிரசார நேரம் முடிவடைந்ததால், சசிகலா பேச முடியாமல் தனது வாகனத்தின் மேலே நின்று கூடியிருந்தவா்களை பாா்த்து கை அசைத்தவாறு சென்றாா் . இதனால் காத்திருந்த தொண்டா்கள் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனா்.