கடந்த தோ்தலில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணா்வு
வேலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சத்துவாச்சாரி தாட்கோ நகா் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.









