யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்
வேலூா் மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் இருப்பு உள்ள நிலையில், இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு யூரியா இல்லை என கூறும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.










