பொன்னை அருகே பழைய காா் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.69 லட்சம் பணத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்டம், பொன்னை 4 ரோடு பகுதியில் நிலை கண்காணிப்பு அதிகாரி லட்சுமி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.1 லட்சத்து 69ஆயிரத்து 700 இருந்து தெரியவந்தது. காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் சித்தூரை சோ்ந்த கவுஸ்கான்(75) என்பதும், பழைய காா் வியாபாரி என்பதும், சென்னைக்கு காரில் உதிரிபாகங்கள் வாங்க சென்றதும் தெரியவந்தது.
எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத் தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

வாகனத் தணிக்கையில் ரூ.2.84 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


