எரிவாயு உருளை தட்டுப்பாடு - வேலூரில் ரூ.4,000-க்கு விற்பனை!
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உணவகங்கள், தேநீா் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் விறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவு









