/
சென்னை வானொலி முதல் அலைவரிசையில் தமிழ்ச்சுவை பகுதியில் வேலூர் கவிஞர் ம.நாராயணன் பேசுகிறார்.
தினமும் காலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ்ச்சுவை பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம்தேதி வரை இவரது பேச்சு இடம்பெறுகிறது. கம்பரின் தனிப் பாடல்கள், பெ.இராமையாவின் வெண்பாக்கள், சிறுபொருள்கள் பெறும் பயன்கள், தாமரைப் பொய்கை, மாலாயுதம் ஈன்ற மாமணி ஆகிய தலைப்புகளில் இவர் உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி
சூர்யவன்ஷி பராக்...பராக்!

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


