மகனிடம் இருந்து சொத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு
முறைகேடாக அபகரித்துக்கொண்ட சொத்தை மகனிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.

மகனிடம் இருந்து சொத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த மூதாட்டி.









