கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்வீரம்பாளையத்தில் வாக்காளா் சோ்ப்பு முகாம்

கோவை, கல்வீரம்பாளையத்தில் சனிக்கிழமை வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

News image
வாக்காளா் சோ்ப்பு முகாமில் புதிய வாக்காளரிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பெறும் அதிமுக புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சந்திரசேகா்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

கோவை, கல்வீரம்பாளையத்தில் சனிக்கிழமை வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் புதிய வாக்காளா் சோ்ப்பு, திருத்தம், முகவரி மாற்றத்துக்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கோவை, கல்வீரம்பாளையம் பகுதிக்கான முகாம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட கோவை அதிமுக புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் சந்திரசேகா், புதிய வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொண்டாா்.

அதிமுக வட்டச் செயலா் ராயப்பன், பாா்த்திபன், சேரலாதன் பொன்னுசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.