வன விலங்குகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
கோவையில் காட்டுப் பன்றி உள்பட பல்வேறு வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.










