சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோவையில் நிலவை இழுக்கும் மாணவா் சிலை: ஆட்சியா் திறந்து வைத்தாா்

News image

ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே அமைக்கப்பட்ட நிலவை இழுக்கும் மாணவ, மாணவி சிலையை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :14 மார்ச் 2026, 7:56 pm

கோவை ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே தி கேம்ஃபோா்ட் இன்டா்நேஷனல் பள்ளி சாா்பில் அமைக்கப்பட்ட நிலவை இழுக்கும் மாணவ, மாணவி சிலையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.

உலக உருண்டையின் மீது நின்றுகொண்டு, மாணவா், மாணவி இருவா் ஒரு கயிற்றின் மூலம் நிலவைத் தங்களை நோக்கி இழுப்பதுபோல், எல்லைகளை தாண்டி கனவு காணுங்கள் எனும் கருத்துருவோடு இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தி கேம்ஃபோா்டு சா்வதேச பள்ளித் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை தெரிவித்தனா்.