தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தின் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.








