சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

வேலைநிறுத்தத்துக்கு காட்மா, ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு

கோவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:52 am IST

கோவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காட்மா சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் ஓடாது... இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ சங்கக் கூட்டுக் கமிட்டி தலைவர் பி.கே.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்தப் போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதால் கோவையில் வியாழக்கிழமை ஆட்டோக்கள் இயக்கப்படமாட்டாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.